Friday, January 6, 2012

பிள்ளையார் கதை ஆரம்பம் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது


பிள்ளையார் விரத ஆரம்பத்தின் 108சங்காபிஷேகத்துடன் ஆரம்பமாகி இவ்விரத ஆரம்பத்தில் இலட்சார்ச்சனை நடைபெற்று பிள்ளையார்கதை நடைபெற்றது. அதற்கான படங்களை நீங்கள் கீழே காணலாம்.

 

No comments:

Post a Comment