Friday, January 6, 2012

இலங்கையில் க.பொ.த. சாதாரணம் 12ம் திகதி ஆரம்பமாகியது

இலங்கையில் நடைபெறும் க.பொ.த.சாதாரணம்(O/L) பரீட்சையில் காரைநகரின் 4பாடசாலைகளிலிருந்து சுமார் 174மாணவர்கள் இன்றைய தினம் பரீட்சைக்குத் தோற்றினர். இதில் காரைநகர் தியாகராஜா மத்திய மகா வித்தியாலயத்தில் 81மாணவர்களும் யாழ்ரன் கல்லூரியல் 51மாணவர்களும் வியாவில் சைவ வித்தியாசாலையில் 19மாணவர்களும் சுந்தரமூர்த்திநாயனார்; வித்தியாசாலையில் 23மாணவர்களுமாக மொத்தம் 174மாணவர்கள் தோற்றினர். 12ம் திகதி ஆரம்பமாகிய இப்பரீட்சை எதிர்வரும் 21ம் திகதி நிறைவுபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாணவர்கள் சிறப்பாக பரீட்சை எழுதி சித்தியடைய karainagar.com இணையத்தளம் வாழ்த்துகிறது.

No comments:

Post a Comment